வெடிப்பு

கரியாபட்டி: விருதுநகர் மாவட்டத்தின் கரியாபட்டியை அடுத்த ஆவியூருக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பாறைகளைப் பிளக்கப் பயன்படுத்தப்படும் வெடிகள் ஒரு வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறின.
நோம் பென்: கம்போடியாவில் ராணுவத் தளம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹுன் மானெட் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தார்.
பாக்தாத்: ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளின் (பிஎம்எஃப்) முகாம் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் மார்ச் 27ஆம் தேதி (புதன்கிழமை) காலை திடீரெனப் பாறைகள் வெடித்துள்ளன. உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளன. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது.